சத்தியமணி
பொடியான் தானமிட நெடியான் அடியளக்க
அடியான் கல்லையே அகலிகை ஆக்கும்
முடியான் மூவுலகின் இடையான் திருமலைப்
படியான் அரங்கக் குடியானைப் பிடிமனமே…1
ஆவினம் அழைக்க அதன்மடி பால்சுரக்க
பூவினம் மொட்டுரிய பொன்வண் டெச்சமிட
கூவினம் பாபயில  கோபியர் மத்தொலிக்க
நாவினம் கோவிந்தா வெனுநாதனைப் பிடிமனமே…2

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *