சென்னைப் புறவழிச் சாலையில் அண்மையில் 100 கி.மீ. வேகத்தில் ஒரு சோதனைப் பயணம் மேற்கொண்டோம். சென்னையில் வேறு எங்கும் இவ்வாறு செல்ல இயலாது. புறவழிச் சாலையிலும் போக்குவரத்து குறைவாக இருக்கும் சில இடங்களில் மட்டுமே இவ்வாறு செல்ல இயலும். அந்த வேகத்தில் மாருதி டிசயர் வாகனத்தின் அதிர்வையும் இரைச்சலையும் நிலைத்தன்மையையும் இதில் நாம் கவனிக்கலாம்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.