ஜன்னல்களுக்குக் கொசுவலை போடும்போது, கொசுவுக்காக என்றுதான் முதலில் நினைத்தோம். பிறகுதான் குளவி, வண்டு, பல்லி, கரப்பான், சிலந்தி, பூச்சிகள், பூனை போன்ற பலவற்றையும் அவை தடுத்து நிறுத்துவதைக் கண்டோம். இன்று அணில் ஒன்று, நம் சமையலறைக்குள் நுழைய முயல்வதைப் பாருங்கள். கொசுவலை போடாவிட்டால் என்ன ஆகும்?
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)


Leave a Reply