இந்தியாவின் ஆளும் கட்சியாக, மாபெரும் சக்தியுடன் திகழ்கிறது, பாரதிய ஜனதா கட்சி. இந்நிலையில் இலங்கையிலும் பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிவசேனா என்ற பெயரில் கட்சி இருக்க, அதே பெயரில் இலங்கையில் சிவசேனை என்ற பெயரில் ஒரு கட்சியை மறவன்புலவு சச்சிதானந்தன் தொடங்கியுள்ளார். இலங்கை பா.ஜ.க. குறித்தும் சங்கி என்ற வசை குறித்தும் அவருடன் ஓர் உரையாடல்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *