‘கி.ரா.வின் கடிதங்கள்’ நூல் வெளியீடு
மூத்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன், எழுத்தாளர் திருமதி பாரத தேவிக்கு எழுதிய கடிதங்களை ஒரு நூலாகத் தொகுத்து, திரிசக்தி பதிப்பகம் வெளியிடுகிறது. மேலும், மூன்று நூல்களும் வெளியாகின்றன. இதோ அழைப்பிதழ்:
மூத்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன், எழுத்தாளர் திருமதி பாரத தேவிக்கு எழுதிய கடிதங்களை ஒரு நூலாகத் தொகுத்து, திரிசக்தி பதிப்பகம் வெளியிடுகிறது. மேலும், மூன்று நூல்களும் வெளியாகின்றன. இதோ அழைப்பிதழ்: