செண்பக ஜெகதீசன்

 

தடியால் அடித்துத்

துவைத்த பின்னும்

கொடியின் பிடியை

விடவில்லை..

கொள்கைப் பிடிப்பு

குமரனுக்கு…

இன்று,

கொடியை மாற்றிப்

பிடிக்கின்றார்-

அடிக்க..

கொள்கைப் பிடிப்பு

கொஞ்சமும் இல்லாததாலே…!

 

படத்திற்கு நன்றி :

https://profiles.google.com/112497527148617020529/buzz/J3k4xtiCuiv

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *