செண்பக ஜெகதீசன் 
மின்னலைப் பிடித்து
ஒளி வாங்கிய
மின்மினிப் பூச்சிகள்
ஜன்னலோரத்தில் பறக்கின்றன..
கேட்குமா கெட்டிமேளம்
கூடிய விரைவில் –
மூடிடும் ஜன்னல்களுக்காகக்
காத்திருக்கும்
கன்னி மலர்கள்…!
படத்திற்கு நன்றி
http://bestgallerytattoofor2012.blogspot.com/2011/09/sad-girl-face.html
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…