தமிழ் மரபு அறக்கட்டளையின் 10ஆம் ஆண்டு விழா
=================================
தமிழ் மரபு அறக்கட்டளை
(பதிவு பெற்றது)
http://www.tamilheritage.org | http://www.heritagewiki.org
10 ஆம் ஆண்டு விழா
=================================
நாள்: 13.03.2011 (ஞாயிற்றுக்கிழமை) நேரம்: மதியம் 2.00
இடம்: மீனாட்சி பவன் (வாணி மகால் அருகில்),
ஜி.என்.செட்டி சாலை, தி.நகர், சென்னை-17
வரவேற்புரை / மரபுத் திட்டங்கள்:
திரு.மா.ஆண்டோபீட்டர், செயலர், தமிழ் மரபு அறக்கட்டளை
அறக்கட்டளையின் அறிமுகவுரை:
திருமதி சுபாஷினி ட்ரெம்மல் (ஜெர்மனி), துணைத் தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
வாழ்த்துரை:
திரு.கே. வைத்தியநாதன், ஆசிரியர், தினமணி
சொற்பொழிவுகள்:
1. கீழைக் காவிரி பள்ளத்தாக்கில் புத்த சமயமும், தேவாரப் பாடல் பெற்ற தலங்களும் – முனைவர் வி.செல்வக்குமார்
2. அகழ்வாரய்ச்சி – முனைவர் ராஜவேலு
3. 18ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகம்: ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய சில பிரச்சினைகள் – முனைவர் ராமச்சந்திரன்
கௌரவிப்பு:
முனைவர் பத்மாவதி (கல்வெட்டு ஆய்வு)
திருமதி சீதாலட்சுமி (சமூக நலன்)
நன்றியுரை – திரு. டி.கே.வி. ராஜன்