அய்யா
நறுக்குத் தெறித்தாற் போல் பத்தே வரிகளில் ஒரு நாவலையே முடித்து விட்டீர்.
எப்படியென்று கேட்கிறீர்களா?
காதல் தோல்வி – வேறொருவருடன் திருமணம் – அப்போதும் கணவன் மேல் பாசம் – அவ்வப் போது பழைய ஞாபகம் தலை துாக்காதிருக்க கல் இதயம். இறுதியில் இலு எல்லோர் வாழ்க்கையிலுத் உண்டு என்று தத்துவம்.
அபாரம்.
ஆழ்ந்த ரசனையுடன்
அனுபவ மற்றும்
ஆக்கபூர்வமான
முகிலின் பாராட்டுரைக்கு
அகமகிழ்ந்த நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…
அய்யா
நறுக்குத் தெறித்தாற் போல் பத்தே வரிகளில் ஒரு நாவலையே முடித்து விட்டீர்.
எப்படியென்று கேட்கிறீர்களா?
காதல் தோல்வி – வேறொருவருடன் திருமணம் – அப்போதும் கணவன் மேல் பாசம் – அவ்வப் போது பழைய ஞாபகம் தலை துாக்காதிருக்க கல் இதயம். இறுதியில் இலு எல்லோர் வாழ்க்கையிலுத் உண்டு என்று தத்துவம்.
அபாரம்.
ஆழ்ந்த ரசனையுடன்
அனுபவ மற்றும்
ஆக்கபூர்வமான
முகிலின் பாராட்டுரைக்கு
அகமகிழ்ந்த நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…