வரகூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயத்தின் உறியடி உற்சவம்!
ஹரி கிருஷ்ணன்
வரகூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் 2.8.2012 முதல் உறியடி உத்ஸவம் தொடங்குகிறது. அழைப்பிதழை இணைத்துள்ளேன்.
செய்தியை நண்பர்களோடு பகிரந்துகொள்ள வேண்டுமென்று அன்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இயன்றவர்கள் நேரில் கலந்துகொள்ளும்படி அறங்காவலர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.