வரகூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயத்தின் உறியடி உற்சவம்!

0

 

ஹரி கிருஷ்ணன்

வரகூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் 2.8.2012 முதல் உறியடி உத்ஸவம் தொடங்குகிறது. அழைப்பிதழை இணைத்துள்ளேன்.

செய்தியை நண்பர்களோடு பகிரந்துகொள்ள வேண்டுமென்று அன்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இயன்றவர்கள் நேரில் கலந்துகொள்ளும்படி அறங்காவலர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *