ஔவை நடராசன், பத்மஸ்ரீ விருது பெறும் காட்சிகள்
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ஔவை நடராசன், 2011 ஏப்ரல் 1 அன்று, பத்மஸ்ரீ விருது பெற்றார். தில்லியில் நடந்த வண்ணமிகு விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா தேவிசிங் பாட்டீல், இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்தார். அந்தக் காட்சிகள் இங்கே –
=======================================
படங்களுக்கு நன்றி: முனைவர் அருள் நடராசன்
அவ்வை நடராஜன் அய்யா அவர்கள், பத்மஸ்ரீ விருது பெறும் நிகழ்ச்சி தமிழ் இலக்கிய அன்பர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
அவர்கள் மேன்மேலும் புகழடைய எங்கள் வாழ்த்துகள்.
இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.