மெய்யும் பொய்யும்
குமரி எஸ். நீலகண்டன்
பொய்யே
நெய்யாய் எரிய,
உடலெங்கும்
பொய்யின் வியர்வையில்
புதைந்தவன் அவன்.
எப்போதும் பொய்யே
பேசும் அவன்
எப்போதாவது
உண்மை பேசுகையில்
பொய்யாய்ப் போகும்
அவன் உருவமெனும்
மெய்.
குமரி எஸ். நீலகண்டன்
பொய்யே
நெய்யாய் எரிய,
உடலெங்கும்
பொய்யின் வியர்வையில்
புதைந்தவன் அவன்.
எப்போதும் பொய்யே
பேசும் அவன்
எப்போதாவது
உண்மை பேசுகையில்
பொய்யாய்ப் போகும்
அவன் உருவமெனும்
மெய்.
மெய்யான வரிகள்.