-செண்பக ஜெகதீசன்-

 

ஆடும் குட்டியும் கிடையிலே

   அடித்திட ஓநாய் இடையிலே,

தேடும் மேய்ப்பன் நடுவிலே

   திகைத்து நிற்கும் திருடனே,

ஓடும் பாம்பும் பதுங்கிட

   உள்ளே வந்தது கீரியும்,

கூடும் துன்பம் அனைத்தையும்

   குறைத்திட வருபவன் இறைவனே…!

 

படத்துக்கு நன்றி: http://www.facebook.com/pages/I-Believe-In-God-/157310268082?sk=notes

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.