செண்பக ஜெகதீசன்…

 

மாதவம் செய்து பிறந்தவரே

மாதா வாகும் பெண்ணினமே,

பாதகம் நிறைந்த பாரினிலே

பண்பை வளர்க்கும் தாய்க்குலமே,

சோதனை பலவாய் வந்தாலும்

சொந்தம் காப்பது உன்செயலே,

சாதனை பலவும் புரிந்திடவே

ஜெகமே வாழ்த்திடும் இத்தினமே…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.