மகளிர்தின வாழ்த்து…

 

 

செண்பக ஜெகதீசன்…

 

மாதவம் செய்து பிறந்தவரே

மாதா வாகும் பெண்ணினமே,

பாதகம் நிறைந்த பாரினிலே

பண்பை வளர்க்கும் தாய்க்குலமே,

சோதனை பலவாய் வந்தாலும்

சொந்தம் காப்பது உன்செயலே,

சாதனை பலவும் புரிந்திடவே

ஜெகமே வாழ்த்திடும் இத்தினமே…!

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *