செண்பக ஜெகதீசன்…
மாதவம் செய்து பிறந்தவரே
மாதா வாகும் பெண்ணினமே,
பாதகம் நிறைந்த பாரினிலே
பண்பை வளர்க்கும் தாய்க்குலமே,
சோதனை பலவாய் வந்தாலும்
சொந்தம் காப்பது உன்செயலே,
சாதனை பலவும் புரிந்திடவே
ஜெகமே வாழ்த்திடும் இத்தினமே…!
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…