கிரேசி மோகன்

 
எனது ‘’சாக்லேட் கிருஷ்ணா’’ 150தாவது ஷோவுக்கு கேசவ்
எனக்களித்த பரிசு இந்த ஓவியம்….
————————————————————————

 

சாக்லேட் கிருஷ்ணாவுக்கு நன்றி வெண்பா ….

crazy

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்து நவநீதன -பாலனை
சாக்லேட் கிருஷ்ணாவாய் செய்தனை கேசவா
வாக்கிலெட்டா வண்ணம் வடித்து”….

நன்றி கிரேசி மோகன் ….

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *