கிரேசி மோகன்

 

crazy

“நீலவுடல் மஞ்சளாச்சு, பீலிமயில் பின்னலாச்சு,
கோலமிதன் காரணம் கூறுகண்ணா!, -ஆலமுண்ட,
நாரிபாகன் போலநீயும், மாறினாயோ ,கேசவனின்,
தூரிகை வண்ணத்தில் தோய்ந்து”….!கிரேசி மோகன் ….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *