கிரேசி மோகன்

“அவலுக்கும் உண்டோ அடைக்கும்தாள்’, பார்யாள்
அவளுக்கோர் கீதைசொன்னான் அன்றே; -கவலை
சுதாமன் வறுமையை சுத்தமாய் போக்கும்
பிதாமகன் கேசவ் பிரஷ்”….கிரேசி மோகன்….
சுதாமன் -குசேலனின் இன்னொரு பெயர்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.
ற்ுExcellent mohan. Avalukkum undoo adaikumtaaz!
அவலகென்று ஓர் மனம்