கிரேசி மோகன்

 

crazy

“ஆவணிஆ விட்டமாச்சு, ஆடி கழிஞ்சாச்சு,
தாவணி கட்டிராதை தேமேன்னு, -தேவனுன்,
தீவனமாய்க் காத்துள்ளாள், தின்றவள் தாபத்திற்(கு),
ஆவனசெய் ஆரா அமுது”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *