கிரேசி மோகன்
“மஞ்சளில் நீராடி, மைவண்ணன் காத்திருக்கான்,
வஞ்சிமகள் ராதை வரவுக்காய்;-செஞ்சரண்,
சேவித்து, உண்டு, சரண்புகும், கோகுல,
ஆவுக்(கு) அதனால்தான் லீவு”….கிரேசி மோகன்..
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.