கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கிரேசி மோகன்

 

crazy

“மஞ்சளில் நீராடி, மைவண்ணன் காத்திருக்கான்,
வஞ்சிமகள் ராதை வரவுக்காய்;-செஞ்சரண்,
சேவித்து, உண்டு, சரண்புகும், கோகுல,
ஆவுக்(கு) அதனால்தான் லீவு”….கிரேசி மோகன்..

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *