கிரேசி மோகன்

“கண்ணம்மா பாரதியார், கண்டாற்போல் சித்திரத்தில்,
வண்ணமாய் கேசவ் வடித்தளித்தாய், -இன்னுமோர்,
நூற்றாண்(டு) இருந்து, நவநீத ஆழ்வானாய்,
சாற்றுன் பிரஷ்பா சுரம்”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.
பஸ்மா சுரனை வதைப்பதற் கேயொரு பாவை வடிவம் பூண்டவனை
ப்ரஷ்பா சுரத்தால் வடிக்கும் பொழுது ப்ரதிபலிக் கின்ற ஆண்டவனை
விஸ்வா மித்ர முனிவர் அழைக்கக் கானகம் சென்ற கோமகனை
(உ)ஷஸ்கா லத்தில் ஆரா திக்க மோகன மான பாசுரமே
கே.ரவி