கிரேசி மோகன்

“வாய்ராதை மூடிட, வேய்ங்குழல் ஊதுதல்,
போய்கீதை யோகம் பிறந்தது: -தாய்வீதி,
மண்ணுண்ட போது மிரட்டத் திறந்தாலும்,
பெண்னன்புக்(கு) உண்(டு)அடைக்கும் பூட்டு”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.