கிரேசி மோகன்

“இஞ்சி இடுப்பழகன், இம்மை கொடுப்பழகன்,
மஞ்ச உடுப்பழகன், மாதரார், -துஞ்சும்,
நடுப்பகல் நேரம், பொடிப்பயல்க ளோடு,
அடுக்களையில் செய்வான் அதம்(ஹதம்)” ….கிரேசி மோகன்….
மஞ்ச உடுப்பழகன் – பீதாம்பரதாரி….
துஞ்சும் -தூங்கும்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.