கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
வாயுள்ள புள்ளையா ! , வாயுள்ளே புள்ளையா !
தாயுள்ளம் கொண்டது திக்பிரமை !, -போயள்ளி
மண்சப்பி பூபாரம் மாற்ற முயல்கின்றான்,
INCEPTION பூமிக்(கு) இவன்’’….கிரேசி மோகன்….
ஓவியம் பார்த்தவுடன் தோன்றியது….
கண்ணன் மண்ணையுண்டது முடிந்தவரை பூபாரம் குறைக்க….
INCEPTION(BEGINING)- திவ்யதர்ஷனுக்கு மட்டுமல்ல தூரதர்ஷனுக்கும்(டிவிக்கும்) இவன்தான் முன்னோடி….
கண்ணன் வாய்க்குள் கண்ணனையே கண்டாள் அன்னை யசோதை…