கிரேசி மோகன்

ஆனை படுத்து அசுவமட் டமாகியன்று,
தூணைப் பிளந்த துரைசிங்கத் ,-தானை,
அறிந்தவன் தாளில் அடைக்கலம் என்று
சரிந்தவிதம் கேசவ் சபாஷ்’’….கிரேசி மோகன்….
அசுவமட்டம் -குதிரைமட்டம்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.