கிரேசி மோகன்

“பழுதென்று நம்பிமலைப் பாம்பின்வால் பற்றி,
கழுதைக்குக் கற்பூரம் காட்டி ,-பொழுதென்றும்
காலிங்கு கும்பிடுவாய் காசுக்காய்; காப்பென்றும்,
காளிங்க நர்த்தனக் கால்”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.