கிரேசி மோகன்

”வானந் தனிலேறி வைகுண்ட லோகத்தை,
தானம் அளிப்பு தரணிக்கு: -ஞான,
வியனோ வியன்கேசவ், விண்ணிருந்து வந்த,
மயனோ வியன்,வான் மகன்’’….கிரேசி மோகன்….
மயனோவியன் -வானகத்து தேவச் சிற்பி மயன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.