கார்த்திகை தீபம் பார்க்கும் ‘’பைனாகுலர் பகவான்’’…..ஓம் நமோ ஸ்ரீரமணாய….

“பைனா குலரில் பகவான்பார் கின்றார்தன்
நைனாவின் கார்த்திகை நெய்ப்பந்தம்; -மெய்நானைக்
கண்டவர் காண்கிறார், காண்பவனைக் காணென்று,
விண்டவர் காலில் விழு”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.