கிரேசி மோகன்

திருப்பாவை
புள்ளுக்கும் தோழனவன், பாம்புக்கும் காவலவன்,
சொல்லுக்(கு) அடங்காத சித்திரம், -வில்லுக்(கு)
இரையாக நூறை இரதம் செலுத்தியவன்,
இறையவன் தாளில் இரு’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.