காரியம் அற்றசோர்வு வீரன் உனக்கெதற்கு
சூரிகள் விண்ணிடை சேர்ப்பாரோ ! -பாருய்யா(என்னைப் பார் அய்யா!),
தேரையும் போரையும் தேர்ந்தெடுத்த என்னைக்கேள்,
நூறை ஒடுக்க நிமிர்… கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.