crazy

ராங்கியாய் நிற்பது ராதையா ! கண்ணனா !
மூங்கிலன்ன தோளிரெண்டும், மோனலிஸா -பாங்கியைப்,
போல்முறுவல் ஏனுனக்கு போரடித்த தோமாட்டின்
கால்வருடும் கிச்சுக் கிசுப்பு’’….கிரேசி மோகன்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

  1. காற்றினைக் குழலாய் ஆக்கிக்
    .. கண்வழி கருணை கூட்டி,
    ஊற்றென நாதம் கொண்டே
    .. உணர்வினைக் கவரும் கண்ணன்
    மாற்றிய பதங்கள் கண்டு
    .. மகிழ்வுறும் பசுவைப் போலே
    போற்றுவோம் நந்தன் தாளை;
    .. புகலிடம் அவற்றின் ஏதே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.