ஸ்ரீ பகவான் உவாச:
———————————-

”உன்னுள் இருப்பதுவும் என்னுள் இருப்பதுதான்
கண்ணுள் இருப்பவனே காண்பவன்: -மண்ணுள்ளே,
கேலியாய் பேசுவர் காண்டீபன் கோழையென்று,
நூலில் சிடுக்ககந்தை ‘’நான்’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.