கிரேசி மோகன்
—————————————————-

maxresdefault

”ஆயிரம் பேருடையான் ,ஆண்டாளின் தாருடையான்
பாயிரம் நாலா யிரமுடையான் -ஆயினன்
சீரடைவு கொண்டு சுமங்கலியாய் வாழ்ந்திட
காரடையான் நோன்பில்கால் கட்டு”….

”பாம்பில் படுத்தவனைப், பத்த வதாரனை,
சாம்பலான் பத்தினி சோதரனை, -நோம்பன்று,
கண்ணனை நெஞ்சில் கருதி மணிக்கட்டில்
கண்ணிநுண் தாம்பாகக் கட்டு’’….கிரேசி மோகன்…..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *