
”முதலைவாய் சிக்கி மதகளிறு ஆதி
முதலைவா வென்றைக்க மூன்றில் -முதலாய்,
கருடனில் குந்தி கஜேந்திரனைக் காத்த,
புருடனைப் போற்றல் பிழைப்பு”….
”பீதாம் பரமவிழ, போட்ட நகைசிதற.
வேதப்புள் வாகனனை தோள்சுமந்து, -பாதாதி
கேசம் குலுங்க, களிறுக்கன்(று) ஏகிய,
நேசனக் கேசவனை நம்பு”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.