கிரேசி மோகன்
”ஜாம்ஜாம்னு குல்லா ஜரிகைத் தலப்பாவில்,
பூம்பூம்மாட் டுக்காரன் பஞ்சாங்கம், -நாம்நாம்னு,
உன்மதம்(கர்வம்) கொள்ளாய், உனக்களித்த கீதையால்,
மன்மத ஆண்டில் மலர்’’….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.