crazy

வார்த்தைகள் இல்லையே வெண்பா விளம்பிட,
நீர்த்தேனே நின்வரைவை நான்கண்டு, -பார்த்தனின்
சாரதி வாய்குவித்தல் சங்காபுல் லாங்குழலா!
பாரதம்முள் வாத்சல்யம் பூ ….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

  1. வெண்பாவின் வேந்தே அரங்கன் நின்பால்
    வருவான் காதலொடு மங்களம் பொங்கிட
    ஆங்கிவன் தாள்பற்றிப் பாடுமுளம் – தங்கி
    அடியவர் காப்பான் சிறந்து!

    அன்புடன்
    சுரேஜமீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *