“கேசவன்தாள் மாடாக, கேசவன்கைக் கோடாக,
பாசிப்புல் மேடாக, பண்டரி , -வாசனவன்,
வீடாக வீற்றக்கல் ஓடாக, போற்றும்பா
ஏடாகச் செய்பிறப்(பு) ஏழு”….கிரேசி மோகன்….
கோடு- கேசவன் ஏந்திய ”மலை” & ஓவியர் கேசவ் வரைந்த கோடு….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.