ஏனோ ஜெயகாந்தனின் ”கோடுகளைத் தாண்டாத கோலங்கள்” நினைவுக்கு வந்தது….

”கோடுகளைத் தாண்டாமல், கோலத்தில் குந்தினான்,
மாடுகளை மேய்க்கும் மணிவண்ணன், -ஏடிலிதை,
சொல்லக் கவியிலையே, சித்திரமே பாடுது
கொள்ளைக் கனியமுதைக் கேள்”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.