crazy

 

இன்று கண்ணன் அம்ப்யர் போல் இருகரங்களை தூக்கி
மழையில் நனையும் மாடுகளுக்கு ‘’ஆறு’’தல் சிக்ஸர்
அளிக்கிறான்….

”ஆண்டவன் நானென்(று) அறிந்தபின்னும் இந்திரா,
மூண்டெழச் செய்வதேன் மாரியிது -வேண்டாமே!,
மேடெடுத்து அம்ப்யர்போல் மாடுகளுக்(கு) ஆறளித்த
தேர்ட்அம்ப் பயரும்நான் தான்’’….கிரேசி மோகன்….

மேடு -கோவர்த்தனக் குன்று….மாரி -மழை….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.