
”மடிவரைய பால்சிந்தி மாடதன் கோலப்
படிதாண்டாப் பத்தினியாய் பாலன், -முடிஉயர,
யோசிக் கிறான்தப்ப, வாசிக் கணும்கீதை,
க்லேசிக்கும் காண்டீப னுக்கு’’….கிரேசி மோகன்…
க்லேசிக்கும் -போட்ட காரணம் ‘’க்லேச நாசாய கோவிந்தாய’’….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.