crazy

”இந்தக் குழந்தைதான் இஞ்சா(று)(INCH 6) ,இதயத்து
சந்தில் குடியிருக்கும் ஜீவனாம்சம், -வந்தித்(து),
அழைத்திட வந்துன் அடிமையாய் ஆவான்:
பிழைத்திட கண்ண பிரான்’’….கிரேசி மோகன்….

இஞ்சாறு- கட்டை விரலளவு அங்குஷ்டாப்யாம்….’’ஹ்ருதய குஹாயாம்’’….

நமக்கு ஆறடியில் அடக்கம்….அவனளிப்பான் ஆறு இஞ்ச்சில் அடைக்கலம்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *