crazy2

கேசவ், உன் கை கண்ணனுக்கு எது ‘கை’…. பிரில்லியண்ட்….

“ILL-LUCK , இனியில்லை, இம்மைக்குப் போட்டியாய்,
மல்லுக்கு நிற்கும் மறுமைகாண், -கல்லுக்குள்,
தேரையை வைத்தற்கு நீரையும் பாய்ச்சும்அக்
காரய்யன் கண்ணன் காப்பு” ….கிரேசி மோகன்….

இம்மை-இகசுகம், மறுமை-மோக்‌ஷம்….
அக்காரய்யன் -வெல்லம் கரும்பு போல் தித்திப்பானவன்….a

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *