”மெய்யே நவனீதம், மேவும் உயிர்நம்பிக்
கையகல் கொண்டான்மன் காட்டுவேன், -பையனே,
தூரத் திலிருந்து ஆரத்தி, ஆயர்தம்
ஹாரத்தி கண்ணா, அருள்’’….கிரேசி மோகன்….
ஆயர்தம் ஹாரத்தி-ஆயர்தம் அணிவிளக்கே….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.