மதிய உதயம்
-கிரேசி மோகன்
-சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகுலு….
பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி தன்னை ‘’நானே லாஸ்ட்டில் ஃபர்ஸ்ட்(கடைசியில் முதல்)’’ என்று சொல்லிக் கொள்வாராம்…
லாஸ்ட்டுலஃபர்ஸ்ட் ஆனால்லாங் லாஸ்டிங் நிறைவுண்டு,
ஃபார்ஸ்ட்ஃபுட்டாம் வாழ்வில் பசியாறி – வேஸ்ட்டாகாய்:
டேஸ்ட்டான்மா காண திருவருணை ஈசரின்,
கோஸ்ட்டாம்(நிழல்) ரமணபதம் கொள்.
