-கிரேசி மோகன்

-சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகுலு….

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி தன்னை ‘’நானே லாஸ்ட்டில் ஃபர்ஸ்ட்(கடைசியில் முதல்)’’ என்று சொல்லிக் கொள்வாராம்…

லாஸ்ட்டுலஃபர்ஸ்ட் ஆனால்லாங் லாஸ்டிங் நிறைவுண்டு,
ஃபார்ஸ்ட்ஃபுட்டாம்  வாழ்வில்  பசியாறி – வேஸ்ட்டாகாய்:
டேஸ்ட்டான்மா காண  திருவருணை  ஈசரின்,
கோஸ்ட்டாம்(நிழல்)  ரமணபதம்  கொள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.