FullSizeRender

”கண்ணபிரான், காயாம்பூ வண்ணபிரான், வெண்ணைமண்
தின்னபிரான், நற்கீதை சொன்னபிரான், -பின்னமுறா,
முன்னவனாம், தென்மதுரை அன்னையவள் அண்ணனையே,
எண்ணவரும் ஏகாந்தம் இங்கு”….

”திருக்கண் ணமுது, திரள்கின்ற வெண்ணை,
பருப்புதயிர் சாதம், பழங்கள் -உருக்குலைந்து,
அண்டாவில் சாறு, அதிரசம் சீடைமுறுக்கு,
உண்டேனுன் நாமம் உரைத்து”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.