கிரேசி மோகன்

keshav

”நீல நிறமும், நினைப்பில் சரஸ்வதியும்,
கோல விரல்களில் கைவல்ய, -ஓலையும்,
ராவும் பகலும் ரசித்தபடி மேய்ந்திடும்
ஆவும்கூட் டாதோ அருள்’’….

‘’படிக நிறமும் , பவளச்செவ் வாயும்,
கடிகமழ்பூந் தாமரைபோல் கையும், -துடியிடையும்,
அல்லும் பகலும் அனவ ரதம்துதித்தால்
கல்லும்சொல் லாதோ கவி’’….

வாணி வெண்பா மகாகவி கம்பர் பாதிப்பில் எழுதியது….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *