திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் November 6, 2015 0 “வண்ணம் கருத்தோன் , வசன திரைக்கதையாய் கிண்ணம்போல் கையேந்தி கீதையைத் ,-திண்ணமாய், சொல்லிக் கொடுத்திட, சோர்ந்தவனை உள்ளங்கை, நெல்லிக் கனியாக்கி னன்”….கிரேசி மோகன்…. பதிவாசிரியரைப் பற்றி கிரேசி மோகன் எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர். See author's posts Post navigation Previous: வெண்பனி மனிதன் (கொரிய மொழிபெயர்ப்பு கவிதை)Next: அறிந்துகொள்வோம் – 23 (மாகவி மில்டன்) More Stories கவிதைகள் கிரேசி மொழிகள் திருமால் திருப்புகழ் மரபுக் கவிதைகள் வல்லமையும் கிரேஸியும் விவேக்பாரதி June 12, 2019 0 திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 5, 2018 0 திருமால் திருப்புகழ் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் கிரேசி மோகன் December 4, 2018 0 Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. The reCAPTCHA verification period has expired. Please reload the page. Δ