“வண்ணம் கருத்தோன் , வசன திரைக்கதையாய்
கிண்ணம்போல் கையேந்தி கீதையைத் ,-திண்ணமாய்,
சொல்லிக் கொடுத்திட, சோர்ந்தவனை உள்ளங்கை,
நெல்லிக் கனியாக்கி னன்”….கிரேசி மோகன்….
“வண்ணம் கருத்தோன் , வசன திரைக்கதையாய்
கிண்ணம்போல் கையேந்தி கீதையைத் ,-திண்ணமாய்,
சொல்லிக் கொடுத்திட, சோர்ந்தவனை உள்ளங்கை,
நெல்லிக் கனியாக்கி னன்”….கிரேசி மோகன்….
Leave a Reply