நெமிலி பாலா திரிபுர சுந்தரி
‘’சீட்டிப்பா வாடையும் ,சில்க்கில் சட்டையுமாய்,
நாட்டுப் புறஊர் நெமிலியின், -வீட்டுக்குள்
வீற்றவளே பாலா , வருக வருகநான்
சாற்றும்வெண் பாவை சகித்து’’….கிரேசி மோகன்….
“கஷ்டம் கலைந்திடும் , இஷ்டம் இணங்கிடும்,
அஷ்ட இலக்குமிகள் ஆசியால் -இஷ்டமாய்,
சுக்குமி ளக்குதி திப்பிலி என்பதின்றி ,
லக்கு(LUCK)பாலா ஊர்நெமி லி “….கிரேசி மோகன்….
அஷ்ட இலக்குமிகள் ஆசியால் -இஷ்டமாய்,
சுக்குமி ளக்குதி திப்பிலி என்பதின்றி ,
லக்கு(LUCK)பாலா ஊர்நெமி லி “….கிரேசி மோகன்….