‘’சீட்டிப்பா  வாடையும் ,சில்க்கில்  சட்டையுமாய்,

  நாட்டுப்  புறஊர் நெமிலியின், -வீட்டுக்குள்

  வீற்றவளே  பாலா , வருக வருகநான்

சாற்றும்வெண் பாவை  சகித்து’’….கிரேசி மோகன்….
“கஷ்டம் கலைந்திடும் , இஷ்டம் இணங்கிடும்,
அஷ்ட இலக்குமிகள் ஆசியால் -இஷ்டமாய்,
சுக்குமி ளக்குதி திப்பிலி என்பதின்றி ,
லக்கு(LUCK)பாலா ஊர்நெமி லி “….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *