”சின்மயம் காட்டி, சுவேதாம் பரனனை
தன்மயம் ஈர்த்தான்பீ தாம்பரன்: -நன்மையாய்,
போக்கிட பூபாரம், பாரதம், செய்தந்த,
சாக்கிலே சத்ருக்கள் சாவு’’….கிரேசி மோகன்….
சுவேதாம்பரன் -வெள்ளை வண்ண அர்ஜுனன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.