வெட்டுப்புலி நாவல் குறித்த கலந்துரையாடல்
’உயிர்மை’ பதிப்பகம் வெளியிட்டுள்ள புதினம் ‘வெட்டுப்புலி’. நூலின் ஆசிரியர் : தமிழ்மகன். இந்நூல் ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றுள்ளது. 13 ஆக 2011 (சனி)அன்று மாலை 5:30 மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸ் -ல் இப்புதினம் குறித்த கலந்துரையாடல் நடைபெறும்.
இக்கலந்துரையாடலுக்கு பேராசிரியர்.இராமகுருநாதன் தலைமையேற்கிறார். இவருடன் கவிஞர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் நடிகர் பாரதிமணி, பன்முக எழுத்தாளர் சங்கரநாராயணன் (எ) கேபிள் சங்கர் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். நூலின் ஆசிரியர் திரு. தமிழ்மகன் ஏற்புரை வழங்குகிறார். வாய்ப்புள்ள அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்!
டிஸ்கவரி புக் பேலஸ் -ன் முழு முகவரி
டிஸ்கவரி புக் பேலஸ் பி.லிட்6.முனுசாமி சாலை,
மேற்கு கே.கே.நகர். செ-78
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
மேலும் விவரங்களுக்கு அழைக்க : 9940446650