”ஆண்டாள் -11”….
————————————

”நினைப்புள்ளம் நேராக்கும் நாச்சியார் நோன்புக்(கு)
அனத்தில்லத் தார்க்கும் அழைப்பு: -கனைத்திளங்,
கற்றெருமைக் கன்றேபோல், காலைப் பசித்திருந்து,
பற்றெருமை வண்ணன் பதம்”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.